மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். வருகின்ற 2023 அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இருநாட்கள் நம்ம கொளப்பலூரில் நூலக வாசகர் வட்டம் பொதுமக்கள் இணைந்து கொளப்பலூர் புத்தகத் திருவிழா நடத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. திரு.பார்த்திபன் அவர்களை நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டும். பிறகு ஊர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வேண்டும். கொளப்பலூர் வாசகர் வட்டம் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். முயற்சிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக